என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
கைதிகளுக்காக எப்.எம். ரேடியோ- இந்தூர் மத்திய சிறையில் புதிய முயற்சி
Byமாலை மலர்13 Feb 2022 8:14 AM GMT (Updated: 13 Feb 2022 8:14 AM GMT)
சிறையில் ரேடியோ தொடங்கிய முயற்சிக்கு முதல்வர் சிவராஜ் சிங் பாராட்டுகளையும், ஊக்கத்தையும் அளித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள இந்தூர் மத்திய சிறைச்சாலையில் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் கைதிகள் தாங்கள் செய்த குற்றத்தை உணர்வதற்காகவும், விடுதலை பெற்று வெளியே சென்றப் பிறகு ஒழுக்கத்துடன் இருப்பதற்காகவும் பயிற்சிகளும், சிறு தொழில்களும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.
இதுகுறித்து இந்தூர் சிறை கண்காணிப்பாளர் அல்கா சோன்கர் கூறியதாவது:-
சிறைச்சாலைகள் சீர்திருத்த வசதிகளைக் கொண்டு இருக்க வேண்டும் என்று சிறை நிர்வாகம் விரும்புகிறது. ரேடியோ சேனல் மூலம் சிறையில் உள்ள கைதிகள் உலக நடப்பு பற்றித் தெரிந்துக் கொள்வார்கள். மேலும், எப்.எம் மூலம் கைதிகளுக்கு உடல்நலப் பிரச்சினைகள் குறித்த தகவல்களும் வழங்கப்படும்.
ரேடியோ சேனல் உரிய அனுமதியுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்கு முதல்வர் சிவராஜ் சிங் பாராட்டுகளையும், ஊக்கத்தையும் அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்தபோது ரெயில் மோதி 2 வாலிபர்கள் பலி
அந்த வகையில், கைதிகள் வெளி உலக நடப்பைத் தெரிந்துக் கொள்ளும் விதமாக, இந்தூர் மத்திய சிறையில் சொந்தமாக 'ஜெயில் வாணி-எஃப்எம் 18.77' என்கிற ரேடியோ சேனல் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தூர் சிறை கண்காணிப்பாளர் அல்கா சோன்கர் கூறியதாவது:-
சிறைச்சாலைகள் சீர்திருத்த வசதிகளைக் கொண்டு இருக்க வேண்டும் என்று சிறை நிர்வாகம் விரும்புகிறது. ரேடியோ சேனல் மூலம் சிறையில் உள்ள கைதிகள் உலக நடப்பு பற்றித் தெரிந்துக் கொள்வார்கள். மேலும், எப்.எம் மூலம் கைதிகளுக்கு உடல்நலப் பிரச்சினைகள் குறித்த தகவல்களும் வழங்கப்படும்.
ரேடியோ சேனல் உரிய அனுமதியுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்கு முதல்வர் சிவராஜ் சிங் பாராட்டுகளையும், ஊக்கத்தையும் அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்தபோது ரெயில் மோதி 2 வாலிபர்கள் பலி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X