என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்குவங்காள மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி
Byமாலை மலர்18 Oct 2020 11:44 PM GMT (Updated: 18 Oct 2020 11:44 PM GMT)
மேற்குவங்காளத்தில் தொழிலாளர் நலத்துறை மந்திரி நிர்மல் மாஜிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கொல்கத்தா:
மேற்குவங்காளத்தில் தொழிலாளர் நலத்துறை மந்திரியாக இருப்பவர் நிர்மல் மாஜி (வயது 59). மூளை பக்கவாத நோயால் அவதிப்பட்ட அவர், கடந்த மாதம் (செப்டம்பர்) ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அவருக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்ததாக கூறப்படுகிறது. உடனே அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து மந்திரி நிர்மல் மாஜி கொல்கத்தாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மந்திரியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேற்குவங்காளத்தில் தொழிலாளர் நலத்துறை மந்திரியாக இருப்பவர் நிர்மல் மாஜி (வயது 59). மூளை பக்கவாத நோயால் அவதிப்பட்ட அவர், கடந்த மாதம் (செப்டம்பர்) ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அவருக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்ததாக கூறப்படுகிறது. உடனே அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து மந்திரி நிர்மல் மாஜி கொல்கத்தாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மந்திரியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X