என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2 இந்தியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் பாகிஸ்தான் முயற்சி முறியடிப்பு
Byமாலை மலர்3 Sep 2020 5:51 AM GMT (Updated: 3 Sep 2020 5:51 AM GMT)
இரண்டு இந்தியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் முறியடிக்கப்பட்டது.
புதுடெல்லி:
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கோபிந்த பட்நாயக், அங்காரா அப்பாஜி ஆகிய இரண்டு இந்தியர்களை பயங்கரவாதிகளாக அறிவித்து தடை விதிக்குமாறு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் கோரியது. இந்த முயற்சியானது பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் ஆதரவுடன் முறியடிக்கப்பட்டது.
இது தொடர்பாக விவாதித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், சரியான ஆதாரத்தை பாகிஸ்தான் சமர்ப்பிக்காததால் அந்த நாட்டின் கோரிக்கையை நிராகரித்தது. இந்த விஷயத்தில் பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த உறுப்பு நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி திருமூர்த்தி தெரிவித்தார்.
இதேபோன்று இந்தியர்களான வேணு மாதவ் டோங்ரா மற்றும் அஜோய் மிஸ்ட்ரி ஆகியோரை பயங்கரவாதிகளாக முத்திரை குத்த பாகிஸ்தான் அரசு கடந்த ஜூலை மாதம் முயற்சி செய்தது. அந்த திட்டமும் முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கோபிந்த பட்நாயக், அங்காரா அப்பாஜி ஆகிய இரண்டு இந்தியர்களை பயங்கரவாதிகளாக அறிவித்து தடை விதிக்குமாறு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் கோரியது. இந்த முயற்சியானது பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் ஆதரவுடன் முறியடிக்கப்பட்டது.
இது தொடர்பாக விவாதித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், சரியான ஆதாரத்தை பாகிஸ்தான் சமர்ப்பிக்காததால் அந்த நாட்டின் கோரிக்கையை நிராகரித்தது. இந்த விஷயத்தில் பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த உறுப்பு நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி திருமூர்த்தி தெரிவித்தார்.
இதேபோன்று இந்தியர்களான வேணு மாதவ் டோங்ரா மற்றும் அஜோய் மிஸ்ட்ரி ஆகியோரை பயங்கரவாதிகளாக முத்திரை குத்த பாகிஸ்தான் அரசு கடந்த ஜூலை மாதம் முயற்சி செய்தது. அந்த திட்டமும் முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X