search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு காஷ்மீர் அனந்தநாக் பகுதியில் 2 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
    X

    ஜம்மு காஷ்மீர் அனந்தநாக் பகுதியில் 2 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பகுதியில் இன்று காலை 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். #Kashmir #Anantnag
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பகுதியில் இன்று காலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை வெடித்தது. சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அவர்களிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 
    Next Story
    ×