என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேரன் இறந்த துக்கத்தில் தூக்கிட்டு பாட்டி தற்கொலை
Byமாலை மலர்27 April 2018 9:36 AM GMT (Updated: 27 April 2018 9:36 AM GMT)
மேற்கு வங்காளம் மாநிலம் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி பேரன் இறந்த சோகத்தில் பாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #kolkata
கொல்கத்தா:
மேற்கு வங்காளம் மாநிலம் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் பாஸ்கர் சர்தார் (17) நேற்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது போனில் பேட்டரி சார்ஜ் குறைவாக இருந்ததால் சார்ஜ் போட்டுக்கொண்டே பாஸ்கர் பேசினார். திடீரென செல்போன் வழியாக மின்சாரம் பாய்ந்ததில் பாஸ்கர் படுகாயமடைந்தார். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பாஸ்கரின் இழப்பு அவரது பாட்டி சரளா சர்தார் (64) மிகுதியாக தாக்கியது. அவர் துக்கத்தில் மூழ்கினார். பாஸ்கர் இறந்த சோகத்தில் குடும்பத்தினர் இருந்த நிலையில் அவரது பாட்டி இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேரன் இறந்த துக்கத்தில் பாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாட்டியின் அன்பை அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. #kolkata #tamilnews
மேற்கு வங்காளம் மாநிலம் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் பாஸ்கர் சர்தார் (17) நேற்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது போனில் பேட்டரி சார்ஜ் குறைவாக இருந்ததால் சார்ஜ் போட்டுக்கொண்டே பாஸ்கர் பேசினார். திடீரென செல்போன் வழியாக மின்சாரம் பாய்ந்ததில் பாஸ்கர் படுகாயமடைந்தார். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பாஸ்கரின் இழப்பு அவரது பாட்டி சரளா சர்தார் (64) மிகுதியாக தாக்கியது. அவர் துக்கத்தில் மூழ்கினார். பாஸ்கர் இறந்த சோகத்தில் குடும்பத்தினர் இருந்த நிலையில் அவரது பாட்டி இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேரன் இறந்த துக்கத்தில் பாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாட்டியின் அன்பை அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. #kolkata #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X