என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகா சட்டசபை தேர்தல் - 43 பேர் கொண்ட தேர்தல் குழுவுக்கு ராகுல் காந்தி ஒப்புதல்
Byமாலை மலர்25 Feb 2018 12:38 PM GMT (Updated: 25 Feb 2018 12:38 PM GMT)
கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பான விவகாரங்களை கண்காணிக்க 43 பேர் கொண்ட தேர்தல் குழுவுக்கு ராகுல் காந்தி இன்று ஒப்புதல் அளித்துள்ளார். #KarnatakaPolls #RahulGandhi #CongressElectionCommittee
புதுடெல்லி:
கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பான விவகாரங்களை கண்காணிக்க 43 பேர் கொண்ட தேர்தல் குழுவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள 224 சட்டசபை தொகுதிக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், அம்மாநில சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரங்களை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வினர் ஏற்கனவே தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், சட்டசபை தேர்தல் தொடர்பான விவகாரங்களை கண்காணிக்க 43 பேர் கொண்ட தேர்தல் குழுவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த குழுவில் 43 பேருடன் கர்நாடகா மாநில காங்கிரஸ் முக்கிய தலைவர்கள், கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் எம்.பி.க்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜனார்தன் திவேதி தெரிவித்தார். #KarnatakaPolls #RahulGandhi #CongressElectionCommittee #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X