என் மலர்
செய்திகள்

வெளிநாட்டு பயணம் முடித்து ராகுல் காந்தி நாடு திரும்பினார்
விடுமுறை மற்றும் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு காங்கிரஸ் துணைத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி நாடு திரும்பினார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் துணைத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தனது தாய்வழி பாட்டியை பார்ப்பதற்காக இத்தாலி சென்றிருந்தார். இதற்காக கடந்த மாதம் 13-ந் தேதி புறப்பட்டு சென்ற அவர், இத்தாலியில் தனது பாட்டி மற்றும் அவரது குடும்பத்தினருடன் விடுமுறையை கழித்தார்.
இந்த பயணத்தின் இடையிலேயே தனது பிறந்த நாளையும் கடந்த 19-ந் தேதி கொண்டாடினார். இந்த விடுமுறை மற்றும் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று அவர் நாடு திரும்பினார். டெல்லி வந்துள்ள அவர் தொடர்ந்து கட்சிப்பணிகளில் ஈடுபடுவார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
காங்கிரஸ் துணைத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தனது தாய்வழி பாட்டியை பார்ப்பதற்காக இத்தாலி சென்றிருந்தார். இதற்காக கடந்த மாதம் 13-ந் தேதி புறப்பட்டு சென்ற அவர், இத்தாலியில் தனது பாட்டி மற்றும் அவரது குடும்பத்தினருடன் விடுமுறையை கழித்தார்.
இந்த பயணத்தின் இடையிலேயே தனது பிறந்த நாளையும் கடந்த 19-ந் தேதி கொண்டாடினார். இந்த விடுமுறை மற்றும் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று அவர் நாடு திரும்பினார். டெல்லி வந்துள்ள அவர் தொடர்ந்து கட்சிப்பணிகளில் ஈடுபடுவார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
Next Story