என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கதம்பம்
அருமருந்து
உலகில் எந்த மருந்தகங்களிலும் கிடைக்காத அதி அற்புதமான மருந்துகள்
1. உடற்பயிற்சி என்பதும் ஒரு மருத்துவம்.
2. விரதம் இருப்பதும் ஒரு மருத்துவம்.
3. இயற்கை உணவு உண்பதும் ஒரு மருத்துவம்.
4. சிரிப்பு என்பதும் ஒரு மருந்து.
5. நல்ல தூக்கம் என்பதும் ஒரு மருந்து.
6. பச்சைக் காய்கறிகள் உண்ணுவதும் ஒரு மருந்து.
7. சூரிய ஒளியும் ஒரு மருந்து.
8. ஒருவரிடம் அன்பாய் இருப்பதும் ஒரு மருத்துவம்.
9. நன்றி உணர்வோடு ப்ரியமாக இருப்பதும் ஒரு மருத்துவம்.
10. தவறை மன்னிப்பதும் ஒரு மருத்துவம்.
11. தியானம் என்பதும் ஒரு மருத்துவம்.
12. இறைவனை நினைப்பதும் துதிப்பதும் ஒரு மருத்துவம்.
13. மனதிற்கு பிடித்தமான பாடல் பாடுவதும் கேட்பதும் மற்றும் இசைக்கு நடனம் ஆடுவதும் ஒரு அற்புத மருத்துவம்.
14. சரியாகச் சிந்திப்பதும். சரியான மனநிலையில் இருப்பதும் ஒரு மருத்துவம்
15. நல்ல நண்பர்களுடன் இருப்பது ஒரு நல்ல மருத்துவம்.
இந்த மருத்துவங்களை போதுமான அளவு நாம் எடுத்துக் கொண்டால் மருந்தகங்களில் உள்ள மருந்துகள் நமக்கு அரிதாகவே தேவைப்படும்.
-ப்யாரீப்ரியன்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்