என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேர்தல் தோல்விக்கு பிறகு தேமுதிக நாளை ஆலோசனை
Byமாலை மலர்23 Jun 2019 10:36 AM GMT (Updated: 23 Jun 2019 10:36 AM GMT)
பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு தேமுதிக நாளை ஆலோசனை நடத்துகிறது. இந்த கூட்டத்தில் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்படுகிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் விஜயகாந்தின் தே.மு.தி.க.வுக்கு மோசமான தோல்வி ஏற்பட்டது. வட சென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றி பெற முடியாமல் நான்கிலும் தோற்றது.
இந்த நிலையில் தேர்தல் தோல்விக்கு பிறகு தே.மு.தி.க, நாளை ஆலோசனை நடத்துகிறது.
அந்த கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை காலை 9 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.
கூட்டத்துக்கு வரும் மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்ட பல்வேறு அணி நிர்வாகிகள் பட்டியலை தவறாமல் கொண்டு வர வேண்டும் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது.
இந்த கூட்டத்தில் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X