என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூந்தமல்லி ஏரியை சீரமைத்து பூங்கா அமைப்பேன் - க.வைதியநாதன் வாக்குறுதி
Byமாலை மலர்8 April 2019 7:51 AM GMT (Updated: 8 April 2019 7:51 AM GMT)
பூந்தமல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் க.வைதியநாதன் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். #LokSabhaElections2019
பூந்தமல்லி:
பூந்தமல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் க.வைதியநாதன் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர், பூந்தமல்லி பெரிய ஏரி சீரமைக்கப்பட்டு சுற்று சூழல் பூங்கா அமைக்கப்படும் என்றார். அவருடன் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி, அமைச்சர் க பாண்டியராஜன், இரா.மணிமாறன்,ஜி.திருநாவுக்கரசு, சி.ஒய்.ஜாவித்அகமத், கே.எஸ்.ரவிசந்திரன், பூவை.எம்.ஞானம்,டி.தேவேந்திரன், கே.ஹரிகுமார், சி.சார்லஸ், அந்தமான் முருகன், பூவை.எஸ்.கோபிநாத், பூவை.எச்.சாபி, சல்மான் ஜாவித் உள்பட நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்று வாக்குசேகரித்தனர். #LokSabhaElections2019
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X