என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் மாயம்
    X

    இளம்பெண் மாயம்

    • சம்பவத்தன்று சென்னையன் வேலைக்காக வீட்டை விட்டு சென்றார்.
    • மீண்டும் அவர் வீடு திரும்பிவந்து பார்த்தபோது அவரது மனைவி சுஜி காணவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே சூரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சென்னையன். கார்பெண்டரான இவரது மனைவி சுஜி (வயது 23).

    இந்த நிலையில் சம்பவத்தன்று சென்னையன் வேலைக்காக வீட்டை விட்டு சென்றார்.

    மீண்டும் அவர் வீடு திரும்பிவந்து பார்த்தபோது அவரது மனைவி சுஜி காணவில்லை. இதனால் பதறிப்போன அவர் பல்வேறு இடங்களில் தனது மனைவியை தேடினார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து சென்னையன் மொரப்பூர் போலீஸ் நிலை–யத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுஜியை தேடிவருகின்றனர்.

    Next Story
    ×