என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளி மாயம்
    X

    தொழிலாளி மாயம்

    • சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவர் கடந்த 28-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த மூக்காண்டபள்ளி சூர்யா நகரைச் சேர்ந்தவர் ராம் பிரசாத் (வயது53). தொழிலாளி. சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவர் கடந்த 28-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

    ஆனால், மீண்டும் அவர் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து அவரது மகள் இஷிகா ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×