என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டி.சுப்புலாபுரம் பகுதியில் பெண்கள் கழிப்பறை அமைக்கப்படுமா?
    X

    கோப்பு படம்.

    டி.சுப்புலாபுரம் பகுதியில் பெண்கள் கழிப்பறை அமைக்கப்படுமா?

    • நெசவு தொழிலை பிரதானமாக செய்து வரும் இப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளிகளாக உள்ளனர்.
    • இப்பகுதியில் பெண்களுக்கு கழிப்பிடம் இல்லாததால் திறந்த வெளியை பயன்படுத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் ஊராட்சியில் சுமார் 7,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நெசவு தொழிலை பிரதானமாக செய்து வரும் இப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளிகளாக உள்ளனர்.

    இப்பகுதியில் பெண்களுக்கு கழிப்பிடம் இல்லாததால் திறந்த வெளியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

    மலை அடிவாரத்தில் கழிப்பறை அமைக்க ப்பட்டது. ஆனால் இரவு நேரத்தில் அங்கு செல்ல பெண்கள் அச்சமடைந்து வருகின்ற னர். எனவே ஊருக்குள் நவீன கழிப்பறை கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

    Next Story
    ×