search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக யோகா தினம்
    X

    உலக யோகா தினம்

    • உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
    • மாணவர் ஹேமபிரகாஷ் நன்றி கூறினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர், பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி குழுமத்தலைவர் குமரேசன், மேனேஜிங் டிரஸ்டி சித்ரா குமரேசன், துணைத் தலைவர் அரவிந்த், மேனே ஜிங் டிரஸ்டி மோனிஷா ஆகியோர் தலைமையில் பள்ளி முதல்வர் செந்தில்குமார், துணை முதல்வர் அனுசியா, ஆலோசகர் பாரதி, நிர்வாக அதிகாரி அமுதா ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது.

    மாணவி ஐஸ்வர்யா வரவேற்று பேசினார். தினந்தோறும் காலை அல்லது மாலையில் யோகா செய்து ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று பள்ளி முதல்வர் எடுத்து ரைத்தார். முடிவில் மாண வர் ஹேமபிரகாஷ் நன்றி கூறினார்.

    Next Story
    ×