என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெண் போலீசின் கணவர் மாயம்
Byமாலை மலர்20 Nov 2022 8:39 AM GMT
- பெண் போலீசின் கணவர் மாயமானார்.
- போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர், நவ. 20-
விருதுநகர் கருப்பசாமி நகரை சேர்ந்தவர் முனிச்சாமி (வயது36). இவர் விருதுநகரில் தனியார் உயர்கல்வி பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று லட்சுமிநகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ்சில் ஏறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
அவர் மாயமானது குறித்து மனைவி பெண் போலீஸ் ராஜலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அண்ணாநகரை சேர்ந்தவர் முருகன் (வயது 50). இவரது மகள் சீதாலட்சுமி (21). நேற்று டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத சென்ற இவர் வீடு திரும்பவில்லை.
அதுபற்றி தந்தை முருகன் கொடுத்த புகாரின்பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X