என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காளீஸ்வரி கல்லூரியில் மேலாண்மை சொற்பொழிவு
    X

    காளீஸ்வரி கல்லூரியில் மேலாண்மை சொற்பொழிவு

    • காளீஸ்வரி கல்லூரியில் மேலாண்மை சொற்பொழிவு நடந்தது.
    • முடிவில் இளங்கலை மாணவி காயத்ரி நன்றி கூறினார்.

    சிவகாசி

    காளீஸ்வரி கல்லூரியின் தமிழ் துறை சங்கப்பலகை இலக்கிய மன்றம் சார்பில் மேலாண்மை என்னும் தலைப்பில் சொற்பொழிவு நடந்தது. துணை முதல்வர் முத்துலட்சுமி தலைைம வகித்தார்.

    முதல்வர் பாலமுருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ் துறை தலைவர் அமுதா அறிமுகப்படுத்தி பேசினார். முதுகலை மாணவி சினேகா வரவேற்றார்.

    முடிவில் இளங்கலை மாணவி காயத்ரி நன்றி கூறினார். பேராசிரியை மரியசெல்வி நிகழ்ச்சிைய ஒருங்கிணைத்தார்.

    Next Story
    ×