என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிறிஸ்துமஸ் கீத ஆராதனை
- கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நடந்தது.
- முன்னாள் பேராயர் ஜோசப், கிறிஸ்துவின் பிறப்பு குறித்து பேசினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நடந்தது.
சபைகுரு அருள்தனராஜ் தலைமை தாங்கினார். பாடகர் குழுவினர் சிறப்பு கிறிஸ்துமஸ் பாடல்களை இசையுடன் பாடினர். மதுரை -ராமநாதபுர முன்னாள் பேராயர் ஜோசப், கிறிஸ்துவின் பிறப்பு குறித்து பேசினார். இதில் உதவி குருக்கள் மற்றும் திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர்.
Next Story






