என் மலர்
உள்ளூர் செய்திகள்

பால்சாமி தேவர்
அக்ரி கணேசனின் தந்தை பால்சாமி படத்திறப்பு
- அக்ரி கணேசனின் தந்தை பால்சாமி படத்திறப்பு விழா நடந்தது.
- இதில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சித்த னேந்தலை சேர்ந்தவர் பால்சாமி தேவர். இவர் அக்ரி.கணேசனின் தந்தை ஆவார்.
பால்சாமி தேவரின் 2-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் படத்திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நாளை(15-ந்தேதி) காலை 10.45 மணிக்கு சித்தனேந்த லில் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
இதில் பிரபா நாச்சியார், கோபி நாதன், ஜெயஸ்ரீ நாச்சியார், நாகப்பராஜன், மோகனப் பிரியா நாச்சியார், ரமேஷ் குமார், சுந்தரகணேஷ், மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் ராமராஜ பாண்டி யன், லட்சுமி மருத்துவமனை டாக்டர்கள் ராஜ ராஜேஸ்வரி, விஜயலட்சுமி, மோகன், ஸ்ரீனா, அழகப்பா பல்கலைக்கழக துணை பேராசிரியர் பிரபாகரன், சங்கீதா நாச்சியார் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.






