என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தென்காசியில் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியில் வில்லிசை கலை நிகழ்ச்சி
Byமாலை மலர்21 March 2023 8:58 AM GMT
- பள்ளிக்கல்வி துறை சார்பில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- வில்லுப்பாட்டு கலைஞர்களுக்கு, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் கேடயம் வழங்கினார்.
தென்காசி:
தென்காசி இ.சி.ஈ ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியில் , பள்ளிக்கல்வி துறையின் சார்பில் ராமலிங்கம் நடுநிலைப் பள்ளியின் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் யு.எஸ்.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர்கள் தனிநபர் நடனம், ஜோடி நடனம், டேய் ப்ளூ, மைம் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் தொடர்ந்து பண்பொழி மாரியம்மாளின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பங்கேற்ற மாணவ -மாணவிகளுக்கும், வில்லுப்பாட்டு கலைஞர்களுக்கும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் கேடயம் மற்றும் சான்றிதழை வழங்கினார். நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X