என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் உறியடி விழா
    X

    வேலூரில் உறியடி விழா நடந்த காட்சி.

    வேலூரில் உறியடி விழா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலுார்:

    புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையையொட்டி நேற்று மாலை வேலூர் ரங்காபுரத்தில் உறியடி மற்றும் சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது .

    ரங்காபுரம் கோதண்ட ராமர் கோயில் எதிரே நடந்த சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில், போட்டியிட்ட அணிகளில் , காகி தப்பட்டறை அணி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து வாணவேடிக்கையுடன் ஸ்ரீ கிருஷ்ணர் வீதி உலா நடந்தது.

    பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×