என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தோட்டப்பாளையத்தில் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் அவதி
Byமாலை மலர்6 May 2023 8:42 AM GMT
- தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது
- உடைந்த கானாற்றின் சுவற்றை சீரமைக்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூரில் நேற்று மாலை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது.
வேலூர் தோட்டப்பாளையத்தில் செல்லும் கானாறு தூர் வாராததால் மழை நீருடன் கழிவு நீர் கழிவு நீர் நிரம்பி வெளியேறியது. அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது. சேறும் சகதியுமாக கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்தனர்.
மேலும் சாலை முழுவதும் மழை நீருடன் குப்பைகள் தேங்கி சேறும் சகதியமாக மாறியது. பொதுமக்கள் சாலையில் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
கானாறை தூர்வாரி உடைந்துள்ள கானாற்றின் சுவற்றை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X