என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்
- 25, 26-ந்தேதிகளில் நடக்கிறது
- வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் தற்போது சிறப்பு சுருக்க திருத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் மேற்கொள்ளுதல், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற மற்றும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம்.
இப்பணிகள் மேற்கொள்ள அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் கடந்த 4,5 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.
மேலும் 2-ம் கட்டமாக இன்றும், நாளையும் நடைபெறுவதாக இருந்த முகாம்கள் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதற்கு மாற்றாக வருகிற 25, 26 ஆகிய தேதிகளில் முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்