என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஒடுகத்தூர் பாக்கம் கோவிலில் பிரதோஷ விழா
- 2008 ருத்ராட்சை அணிவித்து சிறப்பு வழிபாடு
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் எழுந்தருளிய சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான உமா மகேஷ்வரி உடனுறையான கைலாயனாதர் கோயில் உள்ளது. இங்கு அனைத்து விதமான பிரதோஷம், சிவராத்திரி போன்ற நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெறும்.
இதே போல் நேற்று மகா சிவராத்திரி பிரதோஷ விழாவை முன்னிட்டு உமா மகேஷ்வரி உடனுறையான கைலாயநாதருக்கு முதலில் பசும்பால், இளநீர், சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் போன்ற பல பொருட்களால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தபின்னர் சுவாமியின் மீது 2008 ருத்ராட்ச மாலைகளை பொருத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் அனைவரையும் தரிசனத்திற்க்கு அனுமதிக்கப்பட்டது.
இந்த விழாவில் பாக்கம் கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கைலாயநாதரை வழிபட்டு சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்