என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் பொறுப்பேற்பு
Byமாலை மலர்18 Aug 2023 10:15 AM GMT
- 4 மாவட்டங்களில் சுமார் 26 பேரூராட்சிகள் உள்ளன
- அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்
அணைக்கட்டு:
வேலூர் மண்டலத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் சுமார் 26 பேரூராட்சிகள் உள்ளன.
இந்த பேரூராட்சிகளின் வேலூர் மண்டல உதவி இயக்குனராக பணியாற்றி வந்த ஜிஜாபாய் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இதனை அடுத்து வேலூர் கோட்ட உதவி செயற்பொறியாளர் அம்சா, கூடுதல் பொறுப்பாக உதவி இயக்குனர் பணிகளை கவனித்து வந்தார்.
இந்த நிலையில் ஆலங்காயம் பேரூராட்சியின் செயல் அலுவலராக பணியாற்றி வந்த செ.கணேசன் பதவி உயர்வு பெற்று வேலூர் மண்டல உதவி இயக்குனராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் பேரூராட்சிகளின் உதவி இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X