என் மலர்
உள்ளூர் செய்திகள்

இரு தரப்பினர் மோதல்: 7 பேர் மீது வழக்கு
- மாடு நிலத்தில் மேய்ந்தது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.
- 24-ந் தேதி அவர்களிடையே ஏற்பட்ட பிரச்சினையில் 2 தரப்பினரும் மோதிக் கொண்டனர்.
காவேரிப்பட்டணம்,
நாகரசம்பட்டி அருகே உள்ள சின்ன கரடியூரை சேர்ந்தவர் மாரி (வயது 60). பெரிய கரடியூரை சேர்ந்தவர் பாலாஜி (27). இவர்களிடையே மாடு நிலத்தில் மேய்ந்தது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி அவர்களிடையே ஏற்பட்ட பிரச்சினையில் 2 தரப்பினரும் மோதிக் கொண்டனர். அதில் மாரி காயம் அடைந்தார். அவர் கொடுத்த புகரின் பேரில் பாலாஜ (27), ராஜா மணி (63), நாகராஜ் (66) ஆகிய 3 பேர் மீது நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதே போல ராஜாமணி கொடுத்த புகாரின் பேரில் பெரியசாமி (70), மாரி (60) உள்பட 4 பேர் மீது வழககு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






