என் மலர்
உள்ளூர் செய்திகள்

இருதரப்பினர் மோதலில் 2 பேர் கைது
- இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
- போலீசார் பாரத், பிரவின்ராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள மலையாண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரவின்ராஜ் (வயது34).
அதே பகுதியை சேர்ந்த பசுபதி. இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் நேற்று இருதரப்பினர்கள் மோதி கொண்டு தாக்கியுள்ளனர்.
இது குறித்து இருத்தரப்பினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் பாரத், பிரவின்ராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story






