என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தூங்காவி அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்
Byமாலை மலர்28 July 2023 9:48 AM GMT
- இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி வரவேற்றார்.
- போக்சோ சட்டம், குழந்தை திருமண தடைச் சட்டம், போதை ஒழிப்பு போன்ற தலைப்புகளின் கீழ் முகாம் நடைபெற்றது.
உடுமலை:
உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், போக்சோ சட்டம், குழந்தை திருமண தடைச் சட்டம், போதை ஒழிப்பு உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் மாணவ மாணவிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது.
துங்காவி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி வரவேற்றார். சார்பு நீதிபதி மணிகண்டன் தலைமையில் மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன், குற்றவியல் நடுவர்கள் விஜயகுமார், மீனாட்சியம்மா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். வக்கீல்கள் தம்பி பிரபாகரன், எம்.எஸ்.காளீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X