search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
    X

    திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காட்டுப்புத்தூர் அருகேதிருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

    திருச்சி,

    திருச்சி காட்டுப்புத்தூர் ஸ்ரீராம சமுத்திரம் சிவன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் பால நாராயணன் (வயது 30). பால் வியாபாரி.

    இவர் கடந்த சில ஆண்டுகளாக திருமணம் செய்ய மணப்பெண் தேடி வந்தார். ஆனால் திருமணம் கைகூடவில்லை. இந்த கவலையில் அவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பாலநாராயணன் குடிபோதையில் அரளி விதையை அரைத்து குடித்தார். பின்னர் பெற்றோர்கள் அவரை மீட்டு காட்டுப்புத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் பாலநாராயணன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது தாயார் சிவ பாக்கியம் காட்டுப்புத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×