என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கல்லூரி மாணவன் மாயம்
திருச்சி
திருச்சி மாவட்டம் மணப்பாறை உசிலம்பட்டி தவிட்டுபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் ஜீவானந்தம் (வயது 21) இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்.சி., ஐ.டி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இரு தினங்களுக்கு முன்பு கல்லூரிக்கு புறப்பட்டு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர.
நண்பர்களிடமும் விசாரித்தனர்.ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து சண்முகம் மணப்பாறை போலீசில் புகார் செய்தார்.அதில் மாயமான தனது மகனை தேடி கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கோபி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
