என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் வழிபறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
    X

    திருச்சியில் வழிபறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

    • கத்தி முனையில் பணத்தை பறித்து சென்றனர்.
    • வழக்குப்பதிவு செய்து செந்தில் முருகன், செந்தில் குமார் ஆகிய 2 பேரை கைது செய்தார்.

    திருச்சி,

    திருச்சி எடமலைபட்டிபுதூர் அன்பிலார் நகர் 9-வது தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 50). இவர் எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகர் எம்ஜிஆர் மன்றம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 2 பேர் இவரை வழிமறித்து கத்தி முனையில் பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து எடமலைபட்டிபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் வழக்குப்பதிவு செய்து செந்தில் முருகன், செந்தில் குமார் ஆகிய 2 பேரை கைது செய்தார். அவர்களிடமிருந்து பணம், கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×