என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி நாளை பவர்கட்
    X

    திருச்சி நாளை பவர்கட்

    • திருச்சி நாளை, காலை முதல் மாலை வரை 36 இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • திருச்சி செயற்பொறி அறிவித்து உள்ளார்

    திருச்சி,

    திருச்சி மன்னார்புரம் செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அதவத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், போசம்பட்டி, கொள்ளாதோப்பு, போதாவூர், புலியூர், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூர், மல்லியம்பத்து, வாசன் நகர் விஸ்தரிப்பு, குழுமணி, அதவத்தூர் சந்தை, முத்து பிளாட், சுண்ணாம்புக்காரண்பட்டி, பள்ளக்காடு, மன்ஜான்கோப்பு, கீரீக்கல்மேடு, செவகாடு, ஒத்தக்கடை, செங்கற்சூலை, வாசன்வேலி, சிவந்தநகர், இனியாவூர, சரவணபுரம், சாந்தாபுரம், வாசன்சிட்டி, அல்லித்துறை, நாச்சிக்குறிச்சி, சோமரசம்பேட்டை, அதவத்தூர், சாய்ராம் அடுக்குமாடி குடியிருப்பு, வயலூர், பேரூர், மேலப்பட்டி, கீழவயலூர், முள்ளிகரும்பூர் ஆகிய 36 இடங்களில் நாளை(11-ந்தேதி) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×