என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருச்சி அரியமங்கலத்தில் நாளை மின் தடை
Byமாலை மலர்4 July 2022 9:59 AM GMT
- திருச்சி அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை 5-ந்தேதி செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
- சிங்காரம் நகர், எல்லை குடி, விவேகானந்தா நகர், வெங்கடேஸ்வரா நகர், குறிஞ்சி நகர், ராஜீவ் காந்தி நகர் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
திருச்சி:
திருச்சி அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை 5-ந்தேதி செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளதால், இங்கிருந்து மின் சாரம் பெறும் பகுதிகளான
அரியமங்கலம், எஸ்.ஐ.டி, அம்பிகாபுரம், ரயில் நகர் , தங்ேகஸ்வரிநகர், காமராஜ் நகர், மலையப்ப நகர், ராணுவகாலனி, பாப்பா குறிச்சி, கைலாஷ் நகர், சக்தி நகர், ராஜப்பா நகர், எம்.ஜி.ஆர். நகர், காட்டூர், பாலாஜி நகர், சந்தோஷ் நகர், அம்மன் நகர், ஆர்கே புரம், ராஜ் நகர், எல்ஐசி நகர்,
விக்னேஷ் நகர், கணேஷ் நகர், சிங்காரம் நகர், எல்லை குடி, விவேகானந்தா நகர், வெங்கடேஸ்வரா நகர், குறிஞ்சி நகர், ராஜீவ் காந்தி நகர் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
இத்தகவலை திருச்சி மன்னார்புரம் மின்சார வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X