என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெறும்பூரில் மின் தடை
    X

    திருவெறும்பூரில் மின் தடை

    • திருவெறும்பூர் பகுதியில் 28 இடங்களில் மின் தடை
    • மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதாக அறிவிப்பு

    திருச்சி,

    திருச்சி மன்னார்புரம் பெருநகர் செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவெறும்பூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 15ந்தேதி (சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை, திருவெறும்பூர், பத்தாளப்பேட்டை, நவல்பட்டு, டி-நகர், சோழமாதேவி, கும்பக்குடி, காந்தலூர், கிருணசமுத்திரம், புதுதெரு, வேங்கூர், மேலகுமரேசபுரம், அண்ணாநகர், சூரியூர், எம்.ஐ.இ.டி., சோழமாநகர், பிரகாஷ்நகர், திருவெறும்பூர் தொழிற்பேட்டை, நேரு நகர், போலீஸ் காலனி, பாரத் நகர் 100 அடி ரோடு, குண்டூர், மலைக்காவி, கிளியூர், பர்மாகாலனி, கூத்தைபார், பூலாங்குடி, பழங்கனாங்குடி, காவேரிநகர்ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×