என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரியமங்கலத்தில் பிளஸ்-1 மாணவி மாயம்
Byமாலை மலர்9 Jun 2023 6:46 AM GMT
- அரியமங்கலத்தில் பிளஸ்-1 மாணவி மாயமானார்
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அகிலாண்டஸ்வரியை தேடி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் ஜின்னா தெருவை சேர்ந்தவர் ஒய்யண்ணன். இவரது மகள் அகிலாண்டேஸ்வரி (வயது 17). இவர் தேனி மாவட்டம் தருமத்துப்பட்டி அருகே உள்ள ஆடிப்பட்டியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி பிளஸ்-1 படித்து வருகிறார். சம்பவத்தன்று தந்தை வீட்டிற்கு வந்த அகிலாண்டேஸ்வரி திடீரென்று மாயமாகி விட்டார். பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தந்தை ஒய்யண்ணன் அரியமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அகிலாண்டஸ்வரியை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X