என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருச்சி அருகேரூ.16 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்
Byமாலை மலர்15 Oct 2023 8:53 AM GMT
- போலீசார் வாகன சோதனை செய்தனர்.
- ரூ.16 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்
திருச்சி,அக்.15-
திருச்சியை அடுத்த மணிகண்டம் பகுதியில் அளுந்தூர் மாரியம்மன் கோவில் அருகில் மணிகண்டம் போலீசார் வாகன சோதனை செய்தனர்.
அப்போது சிவகாசியில் இருந்து 3 லாரிகள் வந்தது.அதனை போலீசார் மடக்கி பிடித்து சோதனை நடத்தினார்கள். சோதனையில் 3 லாரிகளின் உள்ளே பார்த்த போது, அதில் எளிதில் தீப்பற்ற கூடிய வெடிப்பொருட்களை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மணிகண்டம் போலீசார் அனுமதியின்றி எடுத்து வரப்பட்ட 3 லாரி மற்றும் அதிலிருந்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் லாரியை ஓட்டி வந்த டிரைவர்கள் 3 பேரை பிடித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் பிடிப்பட்ட லாரிகளில் ரூ.16 லட்சம் மதிப்புள்ள பண்டல் பண்டலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X