என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மனைவி, மகனுடன் விஷம் குடித்த தொழிலாளி
Byமாலை மலர்12 Oct 2023 8:07 AM GMT
- ஸ்ரீரங்கத்தில் தற்கொலை செய்து கொள்வதற்காக மனைவி, மகனுடன் விவசாயி விஷம் குடித்தார்
- ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
திருச்சி,
ஸ்ரீரங்கம் மேலவாசல் பகுதியை சேர்ந்தவர் மோகன். தொழிலாளி. இவர் தீராத நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் தனது மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் பூச்சிக்கொல்லி மருந்து குடித்தார்.மயங்கி கிடந்த அவர்களை அக்க்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது குறித்து உதவி கமிஷனர் நிவேதா லஷ்மி விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X