search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடு மேய்க்க சென்ற இளம் பெண் கடத்தல்
    X

    ஆடு மேய்க்க சென்ற இளம் பெண் கடத்தல்

    • மணப்பாறை அருகே ஆடு மேய்க்க சென்ற இளம் பெண் கடத்தப்பட்டார்
    • வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்

    திருச்சி,

    திருச்சி மருங்காபுரி மாளிகப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்லையா. இவரது மகள் சிவரஞ்சனி (வயது 21).பள்ளிப்படிப்பை முடி த்துள்ள இவர் பெற்றோ ருக்கு உறுதுணையாக இரு ந்து வந்தார். நேற்று வழக்க ம்போல் வீட்டின் அருகாமை யில் ஆடு மேய்க்க சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.இதனால் அதிர்ச்சடைந்த அவரது தாயார் சரோஜா வளநாடு போலீசில் புகார் செய்தார். அப்போது சிவர ஞ்சனிக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந் தது தெரிய வந்தது.இதற்கிடையே அதே பகுதியைச் சேர்ந்த மணி வேல் என்பவரை அவர் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால் அந்த வாலிபர் சிவரஞ்சினியை கடத்திச் சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.அந்த அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×