என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரூ 2.77 கோடியில் குடிநீர் பணிகளுக்கான பூமி பூஜை
- ரூ 2.77 கோடியில் குடிநீர் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது
- எம்.எல்.ஏ. காடுவெட்டி தியாகராஜன் தொடங்கிவைத்தார்
திருச்சி:
முசிறி அடுத்த தண்டல புத்தூரில் குடிநீர் பணிகள் மற்றும் பல்நோக்கு மையக் கட்டிடங்கள் கூட்டுக் குடிநீர் திட்டம் போன்ற பணிகளுக்கான பூமி பூஜை எம்.எல்.ஏ. காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முசிறி எம்.எல்.ஏ. காடுவெட்டி தியாகராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மைய கட்டிடமும், இரண்டு கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில், தமிழ்நாடு வடிகால் வாரிய மூலம் வெள்ளுர் மற்றும் 24 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தில் மறு சீரமைப்பு, 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில், வட்டார சுகாதார மைய கட்டிடம் போன்ற பணிகளுக்கு பூமி பூஜை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் முசிறி ஒன்றிய குழு தலைவர் மாலா ராமச்சந்திரன் மாவட்ட கவுன்சிலர் வளர்மதி சின்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், பெரியசாமி, திமுக நிர்வாகி புத்தூர் ஆனந்த், ஊராட்சி ஒன்றிய ஆணையர் கள் சந்திரசேகரன், ராஜ்மோகன், தண்டலை புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா செல்வ விநாயகம் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்