என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாமக்கல்லில் சோகம் வேலையில்லாத விரக்தியில் வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்14 April 2023 9:19 AM GMT
- வேலை இல்லாததால் விரக்தி அடைந்தார்.
- இதனால் மனவேதனையில் தவித்த அவர், நேற்று இரவு வீட்டில் சேலையால் தூக்குப் போட்டுக்கொண்டார்.
நாமக்கல்:
நாமக்கல் பெரியப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 23). கூலி வேலைக்கு சென்று வந்த இவர், மேலும் தொடர்ந்து வேலை இல்லாத தால் விரக்தி அடைந்தார். இத னால் மனவேதனையில் தவித்த அவர், நேற்று இரவு வீட்டில் சேலையால் தூக்குப் போட்டுக்கொண்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்க னவே இறந்து விட்டதாக கூறினார்.
இது குறித்து தகவல் அறிந்த நாமக்கல் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டி யன் மற்றும் போலீசார் சம்ப வம் குறித்து விசாரணை நடத்தினர். வேலை இல்லாத விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X