என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாமக்கல்லில் சோகம் வேலையில்லாத விரக்தியில் வாலிபர் தற்கொலை
- வேலை இல்லாததால் விரக்தி அடைந்தார்.
- இதனால் மனவேதனையில் தவித்த அவர், நேற்று இரவு வீட்டில் சேலையால் தூக்குப் போட்டுக்கொண்டார்.
நாமக்கல்:
நாமக்கல் பெரியப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 23). கூலி வேலைக்கு சென்று வந்த இவர், மேலும் தொடர்ந்து வேலை இல்லாத தால் விரக்தி அடைந்தார். இத னால் மனவேதனையில் தவித்த அவர், நேற்று இரவு வீட்டில் சேலையால் தூக்குப் போட்டுக்கொண்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்க னவே இறந்து விட்டதாக கூறினார்.
இது குறித்து தகவல் அறிந்த நாமக்கல் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டி யன் மற்றும் போலீசார் சம்ப வம் குறித்து விசாரணை நடத்தினர். வேலை இல்லாத விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






