என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![கூடலூா் அருகே நடுரோட்டில் சாய்ந்த மரத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு கூடலூா் அருகே நடுரோட்டில் சாய்ந்த மரத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/07/22/1919718-ootytrafic.webp)
X
கூடலூா் அருகே நடுரோட்டில் சாய்ந்த மரத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
By
மாலை மலர்22 July 2023 9:13 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கூடலூா், பந்தலூா் பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.
- தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மரத்தை அகற்றினா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் கூடலூா் - கோழிக்கோடு சாலை பொன்வயல் பகுதியில் மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மரத்தை அகற்றினா். இதனால், கூடலூரிலிருந்து கேரள மாநிலம் செல்லும் போக்குவரத்து 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதேபோல செம்பாலா பகுதியிலும் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீராக்கினா்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)