search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேல்மலையனூர் சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
    X

    மேல்மலையனூர் சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    • மேல்மலையனூர் அருகே தாயனூர் துணை மின் நிலையத்தில் 15-ந் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என செஞ்சி செயற்பொறியாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே தாயனூர் துணை மின் நிலையத்தில் 15-ந் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தாயனூர், மேல்மலையனூர், தேவனூர், மானந்தல், வடபாலை, ஈயக்குணம், கொடுக்கன்குப்பம், மேல்செவளம்பாடி, நாரணமங்கலம், மேல்வைலாமூர், வளத்தி, அன்னமங்கலம், நீலாம்பூண்டி, சிந்திப்பட்டு, ஆத்திப்பட்டு, வேலந்தாங்கல், நல்லாண்பிள்ளை பெற்றாள், எய்யில், உண்ணாமநந்தல், எதப்பட்டு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என செஞ்சி செயற்பொறியாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×