search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செந்துறை பகுதியில் நாளை மின்தடை
    X

    கோப்பு படம்.

    செந்துறை பகுதியில் நாளை மின்தடை

    • செந்துறை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(25-ந்தேதி) நடைபெற உள்ளது.
    • எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    நத்தம்:

    செந்துறை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(25-ந்தேதி) நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செந்துறை, குரும்பபட்டி, பெரியூர்பட்டி,மல்லநாயக்கன்பட்டி,களத்துப்பட்டி, கருத்தநாயக்கன்பட்டி, கோவில்பட்டி, மாமரத்து பட்டி, ரெங்கைய ன்சேர்வை காரன்பட்டி, திருநூத்து ப்பட்டி,நல்லபிச்சன்பட்டி,ஒத்தக்கடை,

    சரளைபட்டி, கோட்டைப்பட்டி, வேப்பம்பட்டி, ராக்கம்பட்டி, பிள்ளையார்நத்தம்,மாதவநாயக்கன்பட்டி, கோசு குறிச்சி, கம்பிளியம்பட்டி, மங்களப்பட்டி, சிரங்கா ட்டூப்பட்டி,சின்னராசிபுரம்,மணக்காட்டூர், அடைக்கனூர், தொண்டபுரி,குடகிப்பட்டி,மந்தகுளத்துப்பட்டி, சுக்காம்பட்டி ஆகிய பகுதி களில் மின்சாரம் வினி யோகம் நிறுத்தப்படும் என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர், வெங்க டேசன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×