என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
    X

    தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

    • கடன் தொல்லையால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நபிகள் நாயகம் தெருவை சேர்ந்தவர் பையாஸ் அகமது என்பவரின் மகன் இம்ரான் (வயது 27), திருவண்ணாமலை காய்கறி மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வந்தார்.

    இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடன் தொல்லையால் மனவேதனையில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×