என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
    X

    ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு

    • யார்? என அடையாளம் தெரியவில்லை
    • யார்? என அடையாளம் தெரியவில்லை

    ஆரணி:

    காட்பாடி- திருவண்ணாமலை மார்க்கமாக உள்ள ரெயில் பாதையில் ஆரணியை அடுத்த குன்னத்தூர் ரெயில்வேகேட் அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து அடிபட்டு கிடந்தார்.

    உடன டியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்பு லன்ஸ் உதவியுடன் திருவண்ணா மலை அரசு மருத்துவமனை யில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×