என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெருமாள் கோவில் தேரோட்டம்
ஸ்ரீ கில்லா வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்
- 97-ம் ஆண்டு பிரமோற்சவம் திருவிழா
- பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பெரியகடை வீதியில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத கில்லா வரதராஜ பெருமாள் ஆலயம் விளங்கி வருகின்றன.
இந்த ஆலயத்தில் 97-ம் ஆண்டு பிரமோற்சவம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றன.
மேலும் இன்று அதிகாலையில் வரதராஜ பெருமாள் ஆலத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பின்னர் பக்தர்கள் தேரை கோவிந்தா கோவிந்தா என கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினார்கள்.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
Next Story






