search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு ஒ.ஜோதி எம்.எல்.ஏ. பாராட்டு
    X

    பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு ஒ.ஜோதி எம்.எல்.ஏ. பாராட்டு

    • 2 பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்தார்
    • சால்வை அணிவித்தார்

    செய்யாறு:

    செய்யாறு டவுன், அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இங்கு படித்த கிஷேர் என்ற மாணவர் பிளஸ்-2 தேர்வில் பள்ளியில் முதல் இடமும், இரண்டு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெணும் எடுத்தார்.

    ஒ.ஜோதி எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன், பி.டி.ஏ. தலைவர் அசோக் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×