என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அண்ணாமலை உச்சியில் தேசியக்கொடி
திருவண்ணாமலை:
75-வது சுதந்திர தினத்தையொட்டி வீடுகள் வணிக நிறுவனங்கள் கல்வி நிலையங்கள் மத்திய மாநில அரசு அலுவலகங்கள் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களிலும் 3 நாட்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்த மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வீடுகள் மத்திய மாநில அரசு கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய கொடி ஏற்றியுள்ளனர்.
வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தெருக்கள் தேசிய கொடிகளாக காட்சியளிக்கின்றன.
திருவண்ணாமலையில் மலையே சிவனாக போற்றப்படும் அண்ணாமலை உச்சியின் மீது ஏறி சென்று சிலர் தேசிய கொடி போர்த்தி மரியாதை செலுத்தினர். தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி பஸ் நிலையத்தில் சுமார் 100 அடி நீளத்துக்கு தேசிய கொடி கட்டப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X