என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாத்தூரில் கிராமசபா கூட்டம் நடந்த காட்சி.
மாத்தூரில் கிராமசபா கூட்டம்
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த மாத்தூர் கிராமத்தில் கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ப. லட்சுமி தமிழரசன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் கலா தலைமை ஆசிரியர் மனோகர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பாபு சு. லட்சுமி.மு. லட்சுமி புனிதா மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக 2021 2022 ஆம் ஆண்டிற்கான ஊராட்சி தணிக்கை அறிக்கையினை கிராம சபா ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. கொசு மருந்து அடித்தல் மழை நீர் கால்வாய் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Next Story






