என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
- உதவி கலெக்டரைக் கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
செய்யாறு உதவி கலெக்டரைக் கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று மாலை உதவி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் கோ.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் எம்.சுரேஷ் பாபு, எம்.ராஜசேகரன், ப.துளசி ராமன், ஆர்.சுப்பிரமணி, ஜி.தரணிகுமார், பிரேம்நாத், ஆர்.ஜீவா, சிவக்குமார், ஏ.ரமேஷ், கே.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Next Story






