என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எரிந்த நிலையில் ஆண் பிணம்
    X

    எரிந்த நிலையில் ஆண் பிணம்

    • போலீசில் புகார்
    • கொலையா? விசாரணை

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த ஏழாச்சேரி கிராமத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் பாதி எரிந்த நிலையில் கிடந்தது.

    தகவல் தெரிந்த ஏழாச்சேரி கிராம நிர்வாக அலுவலர் கோகுல ராமன் தூசி போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் தூசி சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்றும் பாதி உடல் எரிந்த நிலையில் உள்ளதால் கொலையா தற்கொலையா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×